இணையத்தில் எழுதி இரு வாரங்களாகின்றன. உருப்படியாக எழுதி மூன்று மாதங்களுக்கு மேல். சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குவதுதான் காரணம். வேலைகள் அதிகம். இருப்பினும், கண்காட்சிக்கென நாங்கள் வெளியிடும் புத்தகங்களுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைப் பற்றி இங்கே சிறு அறிமுகங்கள் செய்யலாம் என்றிருக்கிறேன். கண்காட்சியில் என்னுடைய புதிய நூல்கள் மூன்று இடம்பெறுகின்றன. 1. மாயவலை 2. Excellent. 3. ஆயில் ரேகை. ஆயில் ரேகை, ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்தது. கொஞ்சம் ஒழுங்கு செய்து இப்போது நூல் வடிவம் கொள்கிறது. மாயவலை. … Continue reading சில புதிய புத்தகங்கள் – 1
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed